Tuesday, May 11, 2010

உணர்வுகளை புரிந்து கொள்ள
இங்கு ஒருவரும் இல்லை
சிந்தனைகளை புரிந்து கொள்ள
இங்கு நல்ல நண்பர்களும் இல்லை
பொய்களை சொல்லி நண்பர்களை தேடும்
இந்த இன்டர்நெட் யுகத்தில்
நல்ல நட்பென்ற பேச்சுக்கே இடமில்லை
கடவுளுக்கு நன்றி இனி வரும் உலகத்தில்
என்னை இல்லாமல் செய்ய போவதற்காக

மனம் ஒரு முறை துடிக்கின்றது

எங்கோ கேட்கும் ஆம்புலன்ஸ் சத்தம்

முகம் தெரியாத மனிதரை பற்றி

பிராத்திக்கின்றேன் கடவுளிடம்