நீ அழைக்க மாட்டாய் என்று தெரிந்தும் அழைக்கும் அலைபேசியை எடுக்க நினைக்கிறேன் அழைப்பது நீ தான் என்று
நீஎன்அன்பைமறுத்தபோதிலும்
இன்னும்நேசித்துகொண்டுதான்இருக்கிறேன்
நீஎன்னைமறக்கவில்லைஎன்கிறநினைவில்
சிறு சிறு தீண்டல்கள்
என்னை சிலிர்க்க வைத்த உன் முத்தங்கள்
சின்ன சின்ன பரிமாற்றங்கள்
சொல்லாமல் பேசிய வார்த்தைகள்
நினைத்து பார்த்து வேதனை படுகின்றேன்
நீ என்னை விட்டு விலகி இருக்கும் இந்த நாட்களில்
திரும்பி வருவாய் என்று காத்திருக்கிறேன்
இது எதுவும் மீண்டும் நடக்காது என்று தெரிந்தும்
படித்ததில் பிடித்தது
நல்ல காதலை வாழ விடாததினால்
இன்று
கள்ளக் காதல் பெருகி விட்டது
Tuesday, May 11, 2010
உணர்வுகளை புரிந்து கொள்ள இங்கு ஒருவரும் இல்லை சிந்தனைகளை புரிந்து கொள்ள இங்கு நல்ல நண்பர்களும் இல்லை பொய்களை சொல்லி நண்பர்களை தேடும் இந்த இன்டர்நெட் யுகத்தில் நல்ல நட்பென்ற பேச்சுக்கே இடமில்லை கடவுளுக்கு நன்றி இனி வரும் உலகத்தில் என்னை இல்லாமல் செய்ய போவதற்காக