skip to main
|
skip to sidebar
Anitha
Wednesday, September 29, 2010
நீ அழைக்க மாட்டாய் என்று தெரிந்தும்
அழைக்கும் அலைபேசியை எடுக்க நினைக்கிறேன்
அழைப்பது நீ தான் என்று
நீ
என்
அன்பை
மறுத்த
போதிலும்
இன்னும்
நேசித்து
கொண்டு
தான்
இருக்கிறேன்
நீ
என்னை
மறக்க
வில்லை
என்கிற
நினைவில்
சிறு சிறு தீண்டல்கள்
என்னை சிலிர்க்க வைத்த உன் முத்தங்கள்
சின்ன சின்ன பரிமாற்றங்கள்
சொல்லாமல் பேசிய வார்த்தைகள்
நினைத்து பார்த்து வேதனை படுகின்றேன்
நீ என்னை விட்டு விலகி இருக்கும் இந்த நாட்களில்
திரும்பி வருவாய் என்று காத்திருக்கிறேன்
இது எதுவும் மீண்டும் நடக்காது என்று தெரிந்தும்
படித்ததில் பிடித்தது
நல்ல காதலை
வாழ
விடாததினால்
இன்று
கள்ளக் காதல் பெருகி விட்டது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(6)
▼
September
(4)
நீ அழைக்க மாட்டாய் என்று தெரிந்தும் அழைக்கும் அலைப...
நீ என் அன்பை மறுத்த போதிலும் இன்னும் நேசித்து கொ...
சிறு சிறு தீண்டல்கள்என்னை சிலிர்க்க வைத்த உன் முத்...
படித்ததில் பிடித்தது நல்ல காதலை வாழ விடாததினால் இன...
►
May
(2)
About Me
Anitha
I am very practical and positive thinking. I likes to make friends.
View my complete profile